என் சிந்தனையில் விளைந்த செங்கரும்புத் தீம்புழல்கள் ! !

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

(001) நன்றி ! நன்றி ! நன்றி !


----------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பூவை 

உருவாக்கி எனக்களித்த  என் முன்னவர் (SENIOR),  

ஓய்வு பெற்ற ஆட்சி அலுவலர்

ஐயா, திரு.வை.வேதரெத்தினம் அவர்களுக்கு 

என் நெஞ்சார்ந்த நன்றி மலர்களைக் 

காணிக்கையாக்குகிறேன் !




 ----------------------------------------------------------------------------------------

அன்புடன்,

சந்தத் தமிழன் எழில் வேந்தன்

ஆட்சியர்,

“எழில்வேந்தன்” வலைப்பூ,

[தி.ஆ: 2052, மடங்கல் (ஆவணி)06]

{22-08-2021}

-----------------------------------------------------------------------------------------

                                  

 


1 கருத்து:

  1. உங்கள் படைப்புகளைப் பாதுகாத்து வைக்கும் காப்புப் பேழையாக இவ்வலைப்பூ இலங்கட்டும் ! நல்வாழ்த்துகள் !

    பதிலளிநீக்கு